ஜனாதிபதியின் கருத்துக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தையும், தமிழ்த் தேசிய இனத்தையும் அச்சுறுத்தியுள்ளார். இது ஒரு கொலை அச்சுறுத்தலேதான் என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஐனாதிபதியின் இந்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளார். மேலும் அம்பாறை மாவட்டம் உஹனையில் 09.01.2021 அன்று நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தது மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனத்தின்போராட்டத்தையும் எதிர்த்து அச்சுறுத்தி, … Continue reading ஜனாதிபதியின் கருத்துக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed